ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறிய "விசாரணை" திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விசாரணை" திரைப்படம் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான விருதான "ஆஸ்கர் விருது" வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் "விசாரணை" தமிழ்ப் படம் தேர்வாகியது.

இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான "ஆஸ்கர்" விருது போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ள நிலையில், விசாரணை திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாக போட்டியிட்டது தமிழ் சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் போட்டியில் இருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...